;
Athirady Tamil News

வாஜ்பாய் தலைமையில் இந்தியா பெரிதும் பயனடைந்தது: பிரதமர் மோடி!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி தனது 93-வது வயதில் காலமானார். அவரது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தும் விதமாக வெளியிட்டுள்ள…

மனைவியுடன் ஹவாய் தீவு செல்கிறார் ஜோ பைடன்: தீ விபத்து சேதம் குறித்து ஆய்வு!!

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள தீவுக்கூட்டங்களில் 2-வது மிகப்பெரிய தீவு மவுய். இந்த தீவில் கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், காற்று வேகமாக…

குத்தகைக்கு வழங்கப்பட்டது ஐ !!

கடுமையான நிதி நெருக்கடியையடுத்து அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அலைவரிசை ஐ யினை நீண்ட கால குத்தயைின் அடிப்படையில், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாற்காக லைக்கா குழுமத்திற்கு வழங்க அரசாங்கம்…

600 விரிவுரையாளர்கள் வெளியேற்றம் !!

கடந்த 6 மாதங்களில் 600 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தற்போது அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் சுமார் 6000 வெற்றிடங்கள்…

பவார்களின் ரகசிய சந்திப்பு கவலைக்குரிய விசயம்தான்: மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஏக்நாக் ஷிண்டே அரசியல் அங்கம் வகித்துள்ளார் அஜித் பவார். அம்மாநில துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவராருக்கு அண்ணன் மகன்…

செப்டம்பர் 20 முதல் இலங்கையில் சீன எரிபொருள் !!

சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக், செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு எரிபொருளை விற்க அனுமதிக்கப்படும் எனவும்…

விவசாயத்துறை வளர்ச்சிக்கு உதவும் ஓமான் !!

நாட்டின் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இலங்கையும் ஓமானும் இணங்கியுள்ளன. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீத் அல் ரஷ்திக்கும் இடையில் இடம்பெற்ற…

அடுத்த வருடம் மீண்டும் இதே இடத்தில்…! பிரதமர் மோடி அதீத நம்பிக்கை!!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின்…

மோடி அவரது வீட்டில் கொடியேற்றுவார்: மல்லிகார்ஜூன கார்கே!!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் செங்கோட்டையில்…

ஹிண்டன்பர்க் புகார் குறித்து விசாரணை தேவை: அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ…

அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ கணக்காயராக இருந்த டெலாய்ட் நிறுவனம், ஹிண்டன்பர்க் புகார்கள் குறித்து விசாரிக்க வலியுறுத்தியுள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ கணக்காயர் பொறுப்பிலிருந்து டெலாய்ட் நிறுவனம் அண்மையில்…