;
Athirady Tamil News

இன்று இதுவரையில் 725 பேருக்கு தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில்…

கிளாலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வாள் வெட்டுக்கும்பல்!! (படங்கள்)

கிளாலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வாள் வெட்டுக்கும்பலை குடும்பஸ்தர் தனித்து நின்று , வீட்டில் இருந்த கத்தி மற்றும் மிளகாய்த்தூள் துணையுடன் விரட்டி அடித்துள்ளார். கிளாலி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்ற குறித்த…

ஓட்டோ சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு !!

2022 ஜனவரி முதலாம் திகதி முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் மீற்றர் பொருத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர்…

சட்ட விரோத வெடிபொருட்களுடன் இருவர் கைது!!

மன்னார், சாந்திரபுர கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சோதனையின் போது சட்ட விரோத வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது வோட்டர் ஜெல் (Water Gel) எனும் வெடிபொருட்கள் 7,990 கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…

பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கவை!!

சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கருத்துக்களை தெரிவிக்கும் சுதந்திரம் இருக்கின்ற காரணத்தால் அதனை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது…

புங்குடுதீவு ஊரதீவில் குளக்கட்டு புனரமைப்பு ( படங்கள் இணைப்பு )

சூழலியல் மேம்பாடு அமைவனம் ( சூழகம் ) ஒருங்கிணைப்பாளர் திரு .நவரத்தினம் சிவானந்தன் அவர்களின் ரூபாய் 30000 நிதியுதவி மூலம் புங்குடுதீவு ஊரதீவு மின்னியன் ஓடை குளத்தின் அணைக்கட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது . சூழகம் அமைப்பின் நிர்வாக குழு…

மேலும் 442 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 442 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,353 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

வரவு செலவு திட்டத்தை நிச்சயமாக ஆதரிப்பேன்!!

எதிர்வரும் டிசம்பர் மாதம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் தேசிய கூட்டணியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இன்று தெரிவித்தார். புத்தளம் தில்லையடி…

வேளாண் திருத்த சட்டங்கள் கடந்து வந்த பாதை…!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டங்கள் நாடு முழுவதும் விவசாயிகளிடம் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தன. இதனால் அவர்கள் நடத்தி வரும் போராட்டம் இந்தியாவையும் கடந்து சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக சுற்றுச்சூழல்…

ஆந்திராவில் கன மழையால் 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பு : 17 பேர் பலி…!

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்பட சில இடங்களில் கன முதல் அதி…