;
Athirady Tamil News

புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த விளையாட்டுவிழா!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு சென்சேவியர் சனசமூக நிலையமும் விளையாட்டு கழகமும் இணைந்து அண்மையில் புங்குடுதீவு ஈஸ்ரன் கழக மைதானத்தில் அக்கழகத்தினரின் முழுமையான ஒத்துழைப்போடு 15 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றினை நடாத்தியிருந்தனர் .…

’ஆணைக்குழு செயற்பாடுகளில் நாங்கள் தலையிட மாட்டோம்’ !!

தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் நாம் தலையிட போவதில்லை என தெரிவித்த என பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ்…

அரசாங்கத்தின் கைகூலியாக டக்ளஸ் செயற்படுகிறார் !!

வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் மோதல்களை முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுகிறார் என இலங்கை தமிழரசுக் கட்சியின்…

மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுன சந்திப்பு !!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (07) கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் போன்ற…

தபால் மூல வாக்களிப்புக்கு திகதி குறிப்பு !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை 2023ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேரீச்சம் பழ வரி நீக்கம் !!

ரமழான் பண்டிகையை முன்னிட்டு பேரீச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்கள் வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.…

ஒரே இடத்தில் 40 மயில்கள் செத்து கிடந்ததால் பரபரப்பு- விஷம் வைத்து சாகடிப்பா? !!

மதுரை மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் 100 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் அருகே நீரோடை, தென்னந்தோப்பு, புதர்களுடன் காட்டுப்பகுதி உள்ளன. அந்த பகுதியில் தேசிய பறவையான மயில் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. நேற்று முன்தினம் மாலை அந்த…

சர்வதேச மகளிர் தினம்- சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!!

அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.…

யார் விலகினாலும் பா.ஜ.க.வின் பலம் குறையாது: அண்ணாமலை பரபரப்பு பேட்டி!!

பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், இரு தினங்களுக்கு முன்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை…

வரலாற்றில் முதல் முறை: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள அயர் மாவட்ட கோர்ட்டின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேஜல் மேத்தா (Tejal Mehta) நியமிக்கப்பட்டு உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அயர் மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவது…

பிரிட்டிஷ் இந்திய பெருங்கடலில் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை- பிரதமருக்கு…

பிரிட்டிஷ் இந்திய பெருங்கடலில் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து…

தலைதூக்கும் ரஷ்யா ஆக்கிரமிப்புகள் – உக்ரைனிய படையின் அதிர்ச்சி தகவல் !!

உக்ரைனின் மிக முக்கிய நகரமான பாக்மூட் நகரத்தைக் கைப்பற்ற ரஷ்யா ஆக்கிரமிப்பை ஆரம்பித்துள்ளதால் உக்ரைனிய படைகள் பின்வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் தலைநகரமான கெய்வ் நகரம் ரஷ்யா உக்ரைனிய போரின் வெற்றிச் சின்னமாக…

சுதந்திரமாக வாழ வழி வகுப்போம்… விஜய் வசந்த் எம்.பி. மகளிர் தின வாழ்த்து!!

மகளிர் தினத்தையொட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: சமூகத்தின் கண்களாக விளங்கி, நாட்டின் தூண்களாக தாங்கி, வீட்டின் விளக்காக ஒளி தரும் பெண்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.…

பிறக்கும்போதே கின்னஸ் உலக சாதனை பெற்ற இரட்டைக் குழந்தைகள்!

கருவுற்று 126 நாட்களில் பிறந்த கனேடிய இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போதே கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளனர். கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கெவின் நடராஜா மற்றும் ஷகினா ராஜேந்திரம் தம்பதிகளுக்கு பிறந்த…

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிப்பு: பா.ஜ.க.வை சேர்ந்த 4 பேர் கைது!!

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் ஆகியோர் சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இருவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை…

ஆப்கானிஸ்தானில் விவாகரத்தான பெண்களுக்கு தலிபான்கள் அதிரடி உத்தரவு!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது விவாகரத்துக்கு உள்ளான பெண்களை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு…

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: சத்தீஷ்காா் பட்ஜெட்டில் அறிவிப்பு!!

காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கரில் 2023-2024-ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான பூபேஷ் பாகல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சத்தீஷ்காரில்…

அமெரிக்காவில் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற வாலிபர் கைது!!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பாஸ்டன் என்ற இடத்துக்கு அமெரிக்க ஏர் லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். விமானம் பாஸ்டனை நெருங்கும் சமயத்தில் திடீரென ஒரு பயணி எழுந்து சென்று விமானத்தின் அவசர கால…

ராகுல் காந்தி தேசத்துக்கு துரோகம் செய்யக்கூடாது: அனுராக் தாக்கூர் சாடல்!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகத்தின் கட்டமைப்புகள் மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா…

பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு!!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை பலரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய்…

65 பழமையான சட்டங்களை நீக்க மசோதா தாக்கல்: மத்திய சட்ட மந்திரி தகவல் !!

கோவா மாநில தலைநகர் பனாஜியில் 23-வது காமன்வெல்த் சட்ட மாநாடு தொடங்கியது. அதில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, முதல்-மந்திரி பிரமோத் சவந்த் மற்றும் 52 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில், கிரண்…

சீன அரசு அதிரடி தடை..! பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கும் ஆண் மாடல்கள்- வைரலாகும்…

சீனாவில் ஆபாசமான விஷயங்களை இணையத்தில் வெளியிடுவதை தடை செய்யும் சட்டம் அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, சீனாவில் பெண் மாடல்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. ஆபாச ரீதியான வீடியோக்கள் பரவுவதை தடுக்க பெண் மாடல்கள்…

நாகாலாந்தில் எதிர்க்கட்சியே இல்லாத அரசு அமைகிறது!!

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கூட்டணியான தேசிய ஜனநாயக மக்கள் கட்சி-பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் இக்கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தேசியவாத காங்கிரஸ் 7…

துபாய் புள்ளைங்கோ நடத்திய சர்வதேச மகளிர் தின விழா!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு துபாய் புள்ளைங்கோ சார்பில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துபாய் அல்-கீஸஸ் பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டல் ஸ்கூலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஷாநவாஸ் மற்றும் அய்யாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.…

காமராஜரின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி: அண்ணாமலை புகழாரம்!!

தமிழக பா.ஜனதா தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் அண்ணாமலை. இவர் கர்நாடகத்தின் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இந்நிலையில் கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா துணை தேர்தல் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக…

அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்ற கிளிநொச்சி பெண்ணை காணவில்லை!!

அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார். பச்சிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான…

இடைக்கால கட்டளை இல்லை!!

யாழ். மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணையில் கோரப்பட்ட நிவாரணம் தொடர்பில் மன்றினால் எவ்விதமான இடைக்கால தடை கட்டளையும் ஆக்கப்படவில்லை. யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் குறித்த…

சீன எக்ஸிம் வங்கியின் நிதி உத்தரவாதக் கடிதம் கையளிப்பு!!

சீன எக்சிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதத்தை இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹு வெய் (Hu Wei) இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். எதிர்காலத்தில்…

வடமராட்சி கிழக்கில் மாடுகளுக்கு அம்மை நோய் – 08 மாடுகள் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் மாடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டதினால், 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. மேலும்,15 மாடுகள் பெரியம்மை நோயுடன் இனங்காணப்பட்டுள்ளது, நோயுடன் இனம் காணப்பட்ட மாடுகளுக்கு மருதங்கேணி கால்நடை வைத்தியசாலை கால்நடை வைத்திய…

பார்த்த சாரதியை மறக்க முடியாது!!

இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் இலங்கைக்கான விசேட தூதுவர் "ஜீபி" என்றழைக்கப்படும் கோபாலசுவாமி பார்த்தசாரதி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை நேற்று கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்திய தூதரக…

கிழக்கில் பறிபோகும் தமிழர் நிலம் !! (கட்டுரை)

தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் உடைத்து, இன விகிதாசாரத்தை மாற்றி அமைப்பதில் மிகவும் மூர்க்கத்தனமாக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அதற்கான வியூகங்களை முன்னாள் ஐனாதிபதி கோட்டாபய தலைமையிலான குழு…

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6-ஆக பதிவு!!

தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதியம் 2 மணியளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிண்டனாவ் தீவில் உள்ள மலை சார்ந்த தங்கச் சுரங்க மாகாணமான தாவோ டி ஓரோவில்…

“நலமான பற்கள் நலமான இதயத்துக்கும் உதவுகின்றன” !! (மருத்துவம்)

பற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் புத்துணர்வாக இருப்பது மட்டுமல்ல “சுகாதாரமான பற்கள் சுகமான இதயத்துக்கு வழிசெய்கின்றன” என்கிறார்கள் மருத்துவர்கள். பல் ​ஈறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள…