வேர்கடலை வியாபாரியிடம் பெற்ற ரூ.25 கடனை 12 ஆண்டுக்கு பிறகு வட்டியுடன் வழங்கிய…
ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது மகன் பிரவீனுடன் காக்கிநாடா கடற்கரைக்கு சென்றார்.
அப்போது கடற்கரையில் வேதசத்தைய்யா என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தார். அவரிடம் சிறுவன் பிரவீன்…