;
Athirady Tamil News
Daily Archives

24 April 2024

பாகிஸ்தானிலிருந்து நாடுகடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள்

பாகிஸ்தானில் தங்கியிருந்த 800க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 837 ஆப்கானிஸ்தான் அகதிகள் நாட்டை விட்டு…

ராமர் புகைப்படம் உள்ள பிளேட்டில் சிக்கன் பிரியாணி.., சர்ச்சையில் சிக்கிய ஹொட்டல்

ராமர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிளேட்டுகளில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்ட ஹொட்டலை இந்து அமைப்பை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். சமீப காலமாக கடவுள் ராமரை வைத்து சர்ச்சைகள் வந்தவண்ணம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம்…

இரண்டு வாரங்களில் மற்றுமொரு கோர சம்பவம் : புலம் பெயர்ந்தவர்களின் படகு கவிழ்ந்து 21 பேர்…

ஜிபூட்டி கடற்கரையில் 77 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 21 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மேலும் 23பேர் காணாமல் போயுள்ளனர், இது இரண்டு வாரங்களில் நடந்த இரண்டாவது கோர சம்பவம் என ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் செவ்வாய்க்கிழமை…

யாழ். ஏலத்தில் 4ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான போர்த்தேங்காய்

யாழ்ப்பாணம் சங்கானையில் போர்த்தேங்காய் ஏல விற்பனையில் போர்த்தேங்காய் ஒன்று நான்காயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின்…

இஸ்ரேலின் இராணுவத்தளங்களை இலக்கு வைத்த ஹிஸ்புல்லா: மத்திய கிழக்கில் பதற்றம்

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் இராணுவத்தளங்களை இலக்கு வைத்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றநிலை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் -…

மக்களுக்கு நற்செய்தி: பால் மா விலையில் பாரிய வீழ்ச்சி

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 250 முதல் 300 ரூபா வரை…

நாட்டில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா நோயாளர்கள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் 9 மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூலசிறி தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் இன்று (24.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

உயிருக்கு ஆபத்தாகும் Smoke Biscuits.., குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என தமிழக அரசு…

குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக…

மாட்டின் சிறுநீரில் குளித்து சாணத்தை உடலில் பூசிக்கொள்ளும் அதிசய மக்கள் ஏன்னு தெரியுமா?

ஆப்பிரிக்கா மகண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை குளிப்பதற்காகவும் சாணத்தை பூசிக்கொள்வதற்காகவும் பயன்படுத்துகின்றனர். ஆப்பிரிக்கா மகண்டல மக்கள் ஆப்பிரிக்கா மகண்டல மக்கள் சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை அங்கு…

சீனாவில் பாரிய வெள்ளம் : பாதுகாப்பிற்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றம்

சீனாவில் (China) பல நாட்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக 110,000 மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனா - குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில் கடந்த சில…

இலங்கைக்கு அழைத்த ரணிலுக்கு நன்றி தெரிவித்த ஈரான் ஜனாதிபதி

இலங்கைக்கு வருகைத் தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) எனக்கு விடுத்த அழைப்புக்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன் என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) தெரிவித்துள்ளார். மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக…

பால் மா விலைகள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. மேலும், 400 கிராம் பால்மா…

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு எதிராக புதிய சட்டம்: ரிஷி சுனக் அதிரடி

பிரித்தானிய (Britian) பிரதமர் ரிஷி சுனக்கின் (Rishi Sunak) சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு (Ruwanda) நாடுகடத்தும் திட்டம், சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த திட்டமானது நேற்று முன் தினம் (22.04.2024) கூடிய பிரித்தானிய…

திருகோணமலையில் விபத்து: பாடசாலை மாணவி படுகாயம்

திருகோணமலை (Trincomalee) தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜவரோதயம் வீதியில் இடம் பெற்ற விபத்தில் 15 வயது பாடசாலை மாணவி படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்றையதினம் (23.04.2024) குறித்த மாணவி வீதியை கடக்க முற்பட்ட போது வான் ஒன்று…

எலான் மஸ்க் தலைக்கனம் பிடித்த செல்வந்தர்: அவுஸ்திரேலிய பிரதமர் அதிருப்தி

டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் (Elon Musk) ஒரு தலைக்கனம் பிடித்த செல்வந்தர் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில், அவுஸ்திரேலியா - சிட்னியில் (Australia - Sydney)…

எபோலா தொற்று உருவான குகை: புதிய பெருந்தொற்று தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை

கென்யாவில்(Kenya) உள்ள மவுண்ட் எல்கான் தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலகின் மிக ஆபத்தான கிடும் குகை(cave Kitum) உலகின் அடுத்த தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு(World Health Organization) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச…

தேசிய கண் வைத்தியசாலை இளம் வைத்தியர் திடீர் மரணம்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் (National Eye Hospital) இளம் வைத்தியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கஃபூர் என்ற 34 வயதுடைய மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை…

வாகனங்களை வாங்கவிருக்கும் மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், உரிய முறைகளின் ஊடாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது…

வறண்ட காலநிலையால் மண்சரிவு அபாயம் ; 10 குடும்பங்கள் வெளியேற்றம்

பதுளை எல்ல - கரடகொல்ல, மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இன்று இடம்பெயர்ந்ததாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன தெரிவித்துள்ளார். வறண்ட காலநிலை இந்த இடத்தில் முன்பு…

தாலி கட்டும் நேரத்தில் மணமேடையில் நிகழ்ந்த துயரம் : மின்சாரம் தாக்கி மணப்பெண் ஸ்தலத்தில்…

மணமேடையில் தாலி கட்ட இருந்த சமயத்தில் மணமகள் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தமை திருமணத்திற்கு வந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசை பகுதியில் உள்ள திருமண…

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது…

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு-கைதான புத்தளம் காதி நீதிபதிக்கு 14 நாட்கள் விளக்க மறியல்…

விவாகரத்து சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக 5000 ரூபாவினை இலஞ்சமாக கோரிய புத்தளம் காதி நீதிபதிக்கு புத்தளம் நீதிமன்ற நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை(23) பிற்பகல் குறித்த காதி நீதிபதி…

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.சமன் தர்மசிறி பத்திரன, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று (24) சந்தித்து கலந்துரையாடினார். தனது கடமைகளை இன்று பொறுப்பேற்ற புதிய சுகாதார…

போதைப்பொருளுடன் கைதான அரச ஊடகவியலாளரின் மகன் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு -மருதமுனையில்…

பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் தகவல் ஒன்றின் அடிப்படையில் போதைப் பொருட்களுடன் கைதான சந்தேக நபரான அரச ஊடகவியலாளரின் மகனை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.…

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆந் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு…

சீனாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கைது

சீனாவுக்காக உளவு பார்த்ததாக, ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கைது ஜேர்மனியின் வலதுசாரிக் கட்சியான…

கடமைகளைப் பொறுப்பேற்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்றையதினம் சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண…

சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிவரும் முதியவர்கள்: பின்னணி

சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேறிவரும் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மருத்துவச் செலவு சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேறி, வேறு நாடுகளில் தங்கள் இறுதிக்காலத்தை செலவிட திட்டமிட்டுவரும் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை…

அமெரிக்காவில் சாலை விபத்தில் பலியான இந்திய மாணவர்கள் இருவர்

அமெரிக்காவிற்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்கள் இருவர், சாலை விபத்தொன்றில் பலியானார்கள். சாலை விபத்தில் பலியான இந்திய மாணவர்கள் சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற சாலை விபத்தொன்றில், Nivesh Mukka (19)…

துபாய் வெள்ளத்திற்கு காரணம் இந்து கோயில் தான்! பாகிஸ்தானியர் பேச்சு

அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோயில் தான் துபாய் வெள்ளத்துக்கு காரணம் என பாகிஸ்தானியர் ஒருவர் பேசும் வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாலைவன பகுதியான வளைகுடா நாடுகளில் செயற்கையான முறையில் மழை பொழிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சில…

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் பாெலிஸாரால் கைது

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் பாெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடவுச்சீட்டு காரியாலயம் முன் மாேசடிகள் இடம்பெற்றால் முறைப்பாடுகளை மேற்காெள்ளுமாறும் பொதுமக்களுக்கு பாெலிஸார்…

தேர்தல்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் வேண்டும்: பசில் ராஜபக்ச கோரிக்கை

அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்(Ranil Wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த பேச்சுவார்த்தையானது நேற்று(23)…

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே சத்தியப்பிரமாணம்

என்.ஜி. வீரசேன கமகே (N.G.Weerasena Gamage) சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர்…

புதிய வரி நடைமுறையினால் கனடாவில் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூலதன ஆதாய வரி திட்டத்தினால் மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்களென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனேடிய அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திலே குறித்த மூலதன ஆதாய வரி அறிமுகம்…