;
Athirady Tamil News
Yearly Archives

2023

சீமெந்து விலை அதிகரிப்பு !!

சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ள நிலையில், ஜூன் 17ஆம் திகதி முதல் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கூற்றுப்படி, 1 கிலோ கிராம் செயற்கை வண்ணமூட்டப்பட்ட மற்றும் நிறமற்ற…

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை நெருங்கியது!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று இரவும் இடி-மின்னலுடன் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு…

நியூசிலாந்தில் ஓட்டலில் கோடாரியுடன் புகுந்து மர்ம நபர் தாக்குதல்- 4 பேர் காயம்!!

கோடாரியுடன் புகுந்து மர்ம நபர் தாக்குதல்- 4 பேர் காயம் ByMaalaimalar .20 ஜூன் 2023 10:21 AM (Updated: 20 ஜூன் 2023 10:21 AM) மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார். ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. நெடுந்தீவு அருகே நேற்று(19)…

யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனி!!…

யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்று முன்னெடுக்கப்பட்டது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் (SOND) ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(20) காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம்…

யாழ்.மாநகர் கந்தர்மடத்தில் மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் இருவரின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (19) இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என யாழ்ப்பாணம் பொலிஸார்…

காட்பாடி அருகே உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கவர்னர் பட்டம் வழங்கினார்!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேர்க்காட்டில் திருவள்ளூர் பல்கலைக்கழகம் உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலை அறிவியல் கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தின்…

வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் வெள்ளம்- போக்குவரத்து நிறுத்தம் !!

சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி சுரங்கப் பாதையில் மழைநீர் இந்த முறை தேங்கவில்லை என்றாலும் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் திடீரென மழை வெள்ளம் சூழ்ந்தது. காலை 8 மணி வரை அந்த பாலம் வழியாக…

டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் சுற்றுலா பயணிகளுடன் மாயம்!!

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912-ம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சவுதாம்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு பயணித்தது. அப்போது அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியது.…

மழை தொடர்பான 176 புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது- மாநகராட்சி பொறுப்பு…

சென்னையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அதை சீரமைக்க எடுத்த நடவடிக்கை குறித்தும் மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) சமீரன் கூறியதாவது:- சென்னையில் நேற்று இரவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பெரிய…

ஆஸ்திரேலியாவில் பழங்குடியின மக்களின் உரிமைகளை நிர்ணயிக்க வாக்கெடுப்பு.. களம் அமைத்தார்…

ஆஸ்திரேலியாவில் பழங்குடியினரின் உரிமைகள் தொடர்பான ஒரு வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பிற்கு வழிவகுக்கும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பல நூற்றாண்டுகளாக வாழும் பழங்குடியின மக்கள் அபோரிஜின்ஸ்…

கனமழை: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரெயில்கள் ஆவடி- திருவள்ளூரில் இருந்து…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வியாசர்பாடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே…

ஆதிபுருஷ் வசனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நேபாள தலைநகரில் இந்தி படங்களை திரையிட தடை!!

இந்திய கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் புராணங்கள், "ராமாயணம்" மற்றும் "மகாபாரதம்". இவை இந்துக்களின் புனித நூல்களில் மிகவும் மதிக்கப்படுகின்ற காவியங்களாகும். இந்தியாவெங்கும் ராமாயணத்தை தழுவி 1950களிலிருந்தே பல மொழிகளில், பல…

அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த நோயாளி!!

கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் பணியில் இருந்த வந்தனா தாஸ் என்ற பெண் டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் அவரை கத்திரி கோலால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில்…

இந்தியாவால் தேடப்பட்ட பயங்கரவாதி கனடாவில் சுட்டுக்கொலை !!

இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட ஹர்தீப் சிங் நிஜர் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இந்து மத போதகரை கொலை…

ஆந்திராவில் தவறான ஊசி போட்டதால் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பலி !!

ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு தீர்வு காண கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாய் தொல்லை தடுக்க கலெக்டர்…

மத்திய படையை பயன்படுத்தி வெற்றிபெற விரும்புபவர்களுக்கு எதிராக போராடுங்கள்: அபிஷேக்…

மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலின்போது வன்முறை ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் வேட்புமனு,…

எலான் மஸ்க்- பெர்னார்ட் அர்னால்ட் விருந்து செலவை ஏற்றது யார்? வைரலான ஆனந்த் மகிந்திராவின்…

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் போன்ற பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 233 பில்லியன் டாலராக உள்ளது. Powered By VDO.AI 2-வது இடத்தில் பிரான்ஸ்…

மதுப்பழக்கத்தை கைவிட கூறியதால் தொழிலாளி எரித்து கொலை- மனைவி, மகள் கவலைக்கிடம்?!!

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் வெமுலா பள்ளியை சேர்ந்தவர் நல்லப்ப ரெட்டி (வயது 47). இவரது மனைவி கிருஷ்ணவேணி. இருவரும் தனியார் கிரானைட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். கிருஷ்ணவேணியின் தங்கை சுனிதாவுக்கும், நந்தியாலா மாவட்டம் ராவணூரை…

போதை பெண்ணை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம்- இந்திய மாணவருக்கு 6 ஆண்டு ஜெயில்!!

இங்கிலாந்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருபவர் பிரித் விகால் (வயது 20) இந்தியாவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு அங்கு நடந்த ஒரு விருந்தில் பங்கேற்றார். அப்போது இதில் 20 வயது இளம்பெண் ஒருவரும் கலந்து கொண்டார். அவர் நன்றாக மது…

திருப்பதி கோவிலில் மழையை பொருட்படுத்தாமல் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரம் முழுவதும் கடும் வெயில் நிலவியது. இதனால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெயிலில் தாக்கத்தால் கடும் அவதி அடைந்து வந்தனர்.…

பிரேசிலை உலுக்கிய புயலுக்கு 13 பேர் பலி- வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் ஹெலிகாப்டர்…

பிரேசில் நாட்டில் ஷியோகிராண்ட டொசூல் மாநிலத்தில் புயல் காரணமாக கடும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது. இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்ததால் ரோடுகளில்…

காங்கிரசுடன் தனது கட்சியை இணைக்க ஷர்மிளா முடிவு? !!

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கர்நாடகாவை போல் தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொண்டுவர…

உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி: மிகக்கடுமையான குறைபாடு என கருதும் வடகொரியா!!

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணுஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இவற்றிற்கு அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில பதில் நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன.…

சர்வதேச சமூகத்தின் முன் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்காதீர்கள் !!

தங்கள் சொந்த எண்ணங்களின் பிரகாரம் அவசரப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தால் சொல்லப்படுவதை ஒத்துக்கொள்ளும் சூழ்நிலையில்,நாட்டிற்கு நடந்த அழிவுகள் கண்ணெதிரே தெரிவதாகவும்,இப்போதாவது அவசர முடிவுகள் எடுக்காமல், எதிர்க்கட்சிகளுக்கு அனைத்து…

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் !!

பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். “430 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோகிராம் கோதுமை மா…

மனைவியின் பிரவேசம் குறித்து சஜித் கருத்து !!

எனது மனைவி ஜலானி பிரேமதாஸ அரசியலில் ஈடுபடப்போவதாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை. எனது குடும்பத்தார் யாரும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை, ஆனால் சமூக சேவைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.…

கட்டுப்பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் !!

செலுத்திய கட்டுப்பணத்தை திருப்பித் தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி உரிய அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தலுக்காக செலுத்திய கட்டுப்பணத்தை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என ஐக்கிய மக்கள் சக்தியின்…

ரூ.8½ கோடி கொள்ளையை திறம்பட நடத்தி தப்பியதற்காக நன்றி சொல்ல கோவிலுக்கு சென்ற போது சிக்கிய…

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த 10-ந் தேதி ஒரு நிறுவனத்தில் ரூ.8 கோடியே 49 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து லூதியானா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 12 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.…

இரட்டிப்பாகும் லொத்தர் விலை?

அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலையை 40 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், அதிர்ஷ்ட இலாபச் சீட்டு…

டெங்கு தாக்கத்தைக் குறைக்க வெளிர் நிற ஆடை !!

டெங்கு நுளம்புத் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாக்க மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் பொருத்தமான வெளிர் நிற ஆடைகளை அணிய, மேல் மாகாண வலயக் கல்வி அலுவலகம் அனுமதியளித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

’’திப்பு சுல்தான்’’ வந்தடைந்தது !!

சீனாவிலிருந்து பாகிஸ்தான் நோக்கி செல்லும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் "திப்பு சுல்தான்" அதனது ஆரம்பப்பயணத்தில் 3 நாட்கள் நல்லெண்ணப் விஜயமாக கொழும்பு துறைமுகத்தை ஞாயிற்றுக்கிழமை (18) வந்தடைந்தது. "திப்பு சுல்தான்" கப்பலானது சீனாவின்…

ஜூன் 29 இல் புனித ஹஜ் பெருநாள் !!

நாட்டில் துல் ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 29 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. புனித துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஃரிப் தொழுகையின் பின்னர்…

வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும் !! (மருத்துவம்)

அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை…