;
Athirady Tamil News
Yearly Archives

2023

நடுநிலையல்ல.. நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம்: பிரதமர் மோடி பேட்டி!!

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு இன்று புறப்பட்டு சென்றார். அங்கு அவர் 3-நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். Powered By VDO.AI Video Player is loading. வரலாற்று சிறப்புமிக்க இந்த பயணத்தை மேற்கொள்ளும் விதமாக, தமது…

துபாயில் கக்கன் பிறந்தநாளை கொண்டாடிய விடுதலை சிறுத்தைகள்!!

அமீரக விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தியாகி கக்கன் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரன் முடக்கத்தான் பாண்டியன் நினைவு நாள் விழா துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்…

கடலூர் மாவட்டத்தில் இன்று 101.12 டிகிரி பதிவு: வெயிலின் அளவு தொடர்ந்து அதிகரிக்க காரணம்…

கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 29-ந்தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து வெயிலின்…

பார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்!! (மருத்துவம்)

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இதனால் பார்வைத் திறனை…

இலங்கையின் எரிசக்தி துறையில் சீனாவின் ஆக்ரோஷம் !! (கட்டுரை)

இலங்கையில் எரிசக்தி செல்வாக்குக்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி இருதரப்பு உறவுகளுக்கு அப்பால் பரந்த தாக்கங்களை கொண்டுள்ளன. இரு நாடுகளும் மூலோபாய மேலாதிக்கத்துக்காக போட்டியிடும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், இது…

நிலைமாறும் உக்ரைன் களமுனை! ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கிய சீனா !!

ரஷ்ய படைகளுக்கு எதிரான உக்ரைன் இராணுவத்தின் தாக்குதல்கள் பல முனைகளில் மிகக் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் போது, கடுமையான இழப்புகள் உக்ரைன் படைகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் அதே நேரம், ரஷ்யாவினால்…

வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தினை பொதுமுகாமைத்துவம் ஒன்றினை அமைத்து நிர்வகிப்பதற்கு ஆவணை…

யாழ்ப்பாணம், நல்லூர் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தினை பொதுமுகாமைத்துவம் ஒன்றினை அமைத்து நிர்வகிப்பதற்கு ஆவணை செய்யுமாறு கோரி மகஜர் ஒன்று நல்லூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நல்லூர் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி…

ஒடிசா ரெயில் விபத்து: ரெயில்வே என்ஜினீயர் தலைமறைவு என்ற செய்தி உண்மையல்ல- ரெயில்வே!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக, பஹனாகா ரெயில் நிலைய ஜூனியர் சிக்னல் என்ஜினீயர் அமிர் கானிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று ஜூனியர் என்ஜீனியர்…

யாருக்கும் அநீதி இழைக்கப்படாது !!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டின் போது உள்நாட்டுக் கடனில் எவ்வித குறைப்பும் இருக்காது என்றும் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டின் பொருட்டு பண வைப்பீட்டாளர்களுக்கு மற்றும் ஊழியர் சேமலாபம்,ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு எந்தவித…

காதலனுக்கு ஹெல்மெட்: காதலி துஷ்பிரயோகம் !!

தன்னுடைய காதலனுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றை வாங்கிக் கொடுப்பதற்காக 8 ஆயிரம் ரூபாயை சேர்த்திருந்த யுவதியை ஏமாற்றி, கடத்திச் சென்று, அவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை மட்டுமன்றி, அந்த யுவதி வைத்திருந்த 8 ஆயிரம் ரூபாயையும்…

சீனா : அமெரிக்க உறவை சீராக்க உடன்பாடு !!

சீனாவும் அமெரிக்காவும் தமக்கு இடையில் அதிகரித்து வரும் பதட்டத்தை தணிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கனின் சீனாவிற்கான இரண்டு நாள் அதிகாரபூர்வ விஜயத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு…

உலக வான்கல சந்தையின் மிகப்பெரிய நிகழ்வு – மக்ரனின் பிரசன்னத்துடன் ஆரம்பம் !!

உலக வான்கல சந்தையில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான பரிஸ் வான்கல சந்தை மற்றும் கண்காட்சி கொரோனா தொற்றுக்கு பின்னரான நான்கு ஆண்டுகளில் இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளது. பரிஸ் ஏர் ஷோ என அழைப்படும் இந்த நிகழ்வு இன்று முதல் எதிர்வாரும் ஞாயிறு…

கிரீஸ் படகு விபத்து – பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரிப்பு !!

கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. தகவலறிந்து கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த விபத்தில் சிக்கி 59…

முட்டைப் பிரச்சினைக்கு தீர்வு!!

இலங்கையில் நிலவும் கோழி முட்டை தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்ட கால தீர்வை காண நாடு முழுவதும் ஒரு இலட்சம் கோழிக்குஞ்சுகளை பகிர்ந்தளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோவின்…

பலாலி விமான நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

போர் கண்ட வீரர்களுக்கு மாதாந்த உணவு கொடுப்பனவு!!

போரில் காயமடைந்து ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு மாதாந்த உணவு கொடுப்பனவு வழங்கல் 2022 ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு…

‘மோடி மோடி’ வாழ்த்து கோஷங்களுடன் அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி!!

பிரதமர் மோடி, 4 நாட்கள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா புறப்படுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின் பேரில் அவர் செல்கிறார். நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தையொட்டி,…

தூத்துக்குடி தெர்மல்நகர் அனல் மின்நிலையத்தில் காப்பர் குழாய் திருடிய 10 பேர் கைது!!

தூத்துக்குடி தெர்மல்நகர் அனல் மின் நிலையத்தில் காப்பர் குழாய் மற்றும் டியூப்புகள் திருட்டு போனது. இது குறித்து தெர்மல்நகர் அனல் மின்நிலைய பண்டக சாலை கட்டுப்பாட்டு அலுவலர் சுப்பிரமணி, தெர்மல்நகர் போலீசில் புகார் செய்தார். அதில் பண்டகசாலை…

இலக்கிய பணிக்காக சல்மான் ருஷ்டிக்கு ஜெர்மன் பரிசு!!

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஜெர்மன் நாட்டின் கவுரவம் மிக்க அமைதி பரிசு வழங்கப்படுகிறது. அவரது இலக்கிய பணிக்காகவும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர்ந்து எழுதி வரும் அவரது உறுதிப்பாடு மற்றும் நேர்மறை அணுகுமுறையை பாராட்டியும்…

மகள் துஷ்பிரயோகம்: பெற்றோர் விஷம் குடித்தனர்!!

13 வயதுடைய தமது மகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்த தந்தையும் தாயும் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து விஷம் அருந்திய சம்பவம் ஒன்று வெலிமடையில் பதிவாகியுள்ளது. சம்பவத்தையடுத்து குறித்த பெற்றோர் வெலிமடை போதனா…

புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்த வாரம் நியமனம்!!

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதுடன் புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26…

தரமற்ற மருந்து இன்னும் பயன்பாட்டில் உள்ளது!!

பேராதனை வைத்தியசாலையில் இரண்டு சிறுவர்களின் உயிரிழப்பிற்கு காரணமெனக் கூறப்பட்ட தரமற்ற மயக்க மருந்தை, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை திரும்பப் பெறுவதாக உறதியளித்த பின்னர் இன்னும் அது பயன்பாட்டிலுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித்…

சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு!!

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும்…

கணவன் வெட்டிய மனைவியின் காலை ஒட்ட முடியவில்லை!!

கணவனால் தாக்கப்பட்ட மனைவி கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், வெட்டப்பட்ட காலை ஒட்ட முடியவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப தகராறு காரணமாக…

பவானிசாகர் அணை பகுதியில் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள்!!

அணையில் தனியாருக்கு விடப்பட்ட மீன்பிடி ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழகத்தின் 2-வது பெரிய அணையாக…

தனது தாய் தயாரித்த இந்திய இனிப்புகளை உக்ரைன் அதிபருக்கு கொடுத்த ரிஷி சுனக் !!

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக், இந்திய வம்சாவாளியை சேர்ந்தவர் ஆவார். இவரது தாய் உஷா தயாரித்த இந்திய இனிப்புகளை (பர்பி) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்றை ரிஷி சுனக் தற்போது வெளியிட்டு உள்ளார். உக்ரைன் அதிபர் கடந்த…

தினமும் கல்லாப்பெட்டியில் பணத்தை திருடி பதுக்கிய எலி !!

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தினசரி பணம் காணாமல் போவது வாடிக்கையாக இருந்துள்ளது. இரவு நேரங்களில் தான் வைத்து செல்லும் பணம் காலை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி…

10 லட்சத்தில் ஒன்று- வைரலாகும் உருண்டை வடிவ முட்டை!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக்குலின் பெல்கேட் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் உருண்டை வடிவ முட்டை குறித்த காட்சிகள் உள்ளது. அங்குள்ள வூல்வொர்த் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பெண் ஒருவர் ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். அப்போது…

10 மாவட்டங்களில் மழை நீடிக்கும்- வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை குளிர வைத்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி…

மத்திய வங்கியை சாடினார் கம்மன்பில !!

“ரூபாயை ஸ்திரப்படுத்ததல் மற்றும் அதைப் பேணுவது தான் இலங்கை மத்திய வங்கியின் கடமையாகும். ஆனால் ரூபாய் இப்பொழுது உருண்டோடும் பந்து போல் ஆகி விட்டது” என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ரூபாயை ஸ்திரப்படுத்த…

அம்பலப்படுத்தினார் சந்திம வீரக்கொடி !!

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் உயர் இராணுவ அதிகாரி ஒருவர் தனது வாகனத் தொடரணியில் ஏழு வாகனங்களுடன் பயணிப்பதைக் காணமுடிந்தது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐரோப்பா வான் பாதுகாப்பில் அமெரிக்காவை சார்ந்து இருக்கக் கூடாது: பிரான்ஸ் அதிபர்…

ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி 16 மாதங்கள் கடந்து விட்டன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்போடு உக்ரைன், ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் பல்வேறு ராணுவ தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்…

போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் !!

உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி !!

ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லண்டை சந்தித்து பொதுநலவாய நாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். காலநிலை…