கௌதாரி முனைக்குச் சென்றவர்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி!!

யாழ்ப்பாணத்திலிருந்து வாகனத்திலும் படகிலும் கிளிநொச்சியின் கௌதாரி முனைக்குச் சென்றவர்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஆனைக்கோட்டையிலிருந்து வாகனம் ஒன்றில் இளைஞர்கள் கௌதாரி முனைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு விருந்தில் பங்கேற்றிருப்பதாக தெரியவருகிறது. இதேவேளை மற்றொரு தரப்பினரும் காரைநகரிலிருந்து படகில் அதே பகுதிக்குச் சென்று அவர்களும் அங்கு விருந்தில் பங்கேற்றிருக்கின்றனர். இரு தரப்புக்கும் இடையில் தொடக்கத்தில் ஏற்பட்ட கருத்து மோதல் வன்முறையாக மாறியதால் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது. படுகாயம் … Continue reading கௌதாரி முனைக்குச் சென்றவர்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி!!