உக்ரைன் மீது தொடர்ந்து 2வது நாளாக ரஷியா தாக்குதல்…!!

உக்ரைன் நாடு மீது ரஷியா போர் தொடுக்கும் என்று சில நாட்களாகவே தகவல் வெளிவந்த நிலையில் நேற்று அதிகாலை தனது தாக்குதலை தொடங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இருக்கும் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா உக்ரைன் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் உக்ரைன் மீது எந்த நேரத்திலும் படை எடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்தது. மேலும் ரஷியா- உக்ரைன் ராணுவத்தினர் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டதால் … Continue reading உக்ரைன் மீது தொடர்ந்து 2வது நாளாக ரஷியா தாக்குதல்…!!