பொலிஸாருக்கு மீண்டும் தோல்வி !!

அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டங்களை மேற்கொள்வதற்குத் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென்கிற பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்புப் புறக்கோட்டைப் பொலிஸார் இன்று (25) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இக்கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில், பொலிஸாரின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார். கப்ராலுக்கு வெளிநாடு செல்லத்தடை !! அமெரிக்க தூதுவர் ஆயருடன் சந்திப்பு!! இடைக்கால அரசாங்கத்துக்கு தயார்: ​ஜனாதிபதி !! மஹிந்தவுக்கு எதிராக சத்தியக்கடதாசி: 115 ​பேர் கைச்சாத்திட இணக்கம் !! அநாமதேயர்களின் போராட்டம்!! இரும்புக் கம்பிகளுக்கு நுழைந்து வெளியேறும் … Continue reading பொலிஸாருக்கு மீண்டும் தோல்வி !!