;
Athirady Tamil News

பொலிஸாருக்கு மீண்டும் தோல்வி !!

0

அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டங்களை மேற்கொள்வதற்குத் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென்கிற பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்புப் புறக்கோட்டைப் பொலிஸார் இன்று (25) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இக்கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில், பொலிஸாரின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.