நாளை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் !!

நாட்டின் தற்போதைய நெருக்கடி மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நாளை (09) அவசரக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை (09) காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பி​ரேரணை உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்படும் என அறியமுடிகின்றது. கோட்டா இங்குதான் பிழை விட்டார்: நாமல் !! ஜனாதிபதியின் கோரிக்கையை சஜித் நிராகரித்தார் !! சஜித் முன்வராவிடின் நாம் பொறுப்பேற்போம் !! இதற்கு முன்னாலும் தொங்குகிறது உள்ளாடை … Continue reading நாளை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் !!