;
Athirady Tamil News

நாளை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் !!

0

நாட்டின் தற்போதைய நெருக்கடி மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நாளை (09) அவசரக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாளை (09) காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பி​ரேரணை உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்படும் என அறியமுடிகின்றது.

போராட்டங்களுக்கு அமெரிக்க தூதுவர் ஆதரவு !!

புதியதோர் ஆரம்பம் வேண்டும் !!

“வரிகளை அதிகரிக்க வேண்டும்” !!

பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ!!

‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவில்லை’ !!

JVP தலைவருக்கு எதிராக பிரதமர் அலுவலகம் அதிரடி நடவடிக்கை !!

போராடுபவர்களை விரட்டி அடிக்க திட்டம் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.