பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம் !!

கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்போ​ரை கலைப்பதற்காக, பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீதியுள்ளார். அ​த்துடன் நீர்த்தாரை பிரயோகத்தையும் ​மேற்கொண்டுள்ளனர். இந்தியா மறுத்தது !! பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியது !! கோட்டா வெளியேற்றம்; விமானப்படை விளக்கம் !! விமானப்படை விமானத்தில் பறந்தார் கோட்டா !! பேராசைப் பிடித்த ரணில் பதவி விலகுவார் என எதிர்பார்க்க முடியாது !! கோட்டாவின் கோரிக்கை: நிராகரித்தது … Continue reading பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம் !!