பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம் !!

கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்போரை கலைப்பதற்காக, பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீதியுள்ளார். அத்துடன் நீர்த்தாரை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.