சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம்!! (PHOTOS)

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியுடனும், யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் Ambient Air Quality Monitoring Station நாளை 07.12.2022 காலை 9 மணிக்கு பழைய பூங்காவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந் நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹ, (Dr.Ani jasinghe) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே (Mr.Supun s … Continue reading சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம்!! (PHOTOS)