கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரும் உடன் விடுதலையாக வேண்டும்..! இல்லையேல் போராட்டம் தொடரும் – வேலன் சுவாமிகள்!!

வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள், இன்று கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யாவிட்டால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். இதன் போது கருத்து வெளியிட்ட தமிழ் … Continue reading கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரும் உடன் விடுதலையாக வேண்டும்..! இல்லையேல் போராட்டம் தொடரும் – வேலன் சுவாமிகள்!!