;
Athirady Tamil News

சிக்கனில் கைத்துப்பாக்கி பதுக்கி விமானம் ஏற முயன்ற பயணி- மடக்கி பிடித்த அதிகாரிகள்..!!

அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கோழிக்கறியில் துப்பாக்கி ஒன்று பதுக்கி…

சவுக்கு சங்கரின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்..!!

நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டது. இதைடுத்து…

பெங்களூரு விமான நிலையத்தின் 2வது முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டு பெங்களூரு வந்தார். பெங்களூருவில் இன்று காலை 9.45 மணிக்கு கன்னட பக்தி இலக்கிய முன்னோடியான கனக தாசா் மற்றும் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து…

அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தல்- 5 இந்தியர்கள் வெற்றி..!!

அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பிரதிநிதிகள் சபை தேர்தலில் மிசிகன் தொகுதியில் தொழில் அதிபர் ஸ்ரீதனேதர் வெற்றி பெற்றார். இல்லினாய்சில் ராஜா கிருஷ்ண மூர்த்தி, சிலிகான் வேலியில்…

திருப்பதி லட்டு எடை குறைவாக உள்ளதாக பக்தர்கள் வாக்குவாதம்- அரசியல் கட்சியினர் கண்டனம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 160 கிராம் முதல் 180 கிராம் எடையுள்ள சிறிய வகை லட்டுகள்…

கேரளாவில் குமுளி வன பகுதியில் பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை..!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா வன பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்து பயிர் நிலங்களை சேதப்படுத்தி வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு அரசு பத்தினம்திட்டாவில் இருந்து குமுளி நோக்கி சென்றது. இதுபோல குமுளியில் இருந்து…

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயில்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!!

பிரதமா் மோடி தமிழகம், கா்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 தென் மாநிலங்களில் இன்று முதல் 2 நாட்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, தென்மாநில சுற்றுப்பயணத்துக்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில்…

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் சுப்ரீன் பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.…

சப்-இன்ஸ்பெக்டர் மகனை துப்பாக்கியால் சுட்டு 1 கிலோ தங்கம், ரூ.75 லட்சம் கொள்ளை..!!

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், கதிரி பாக்யா பள்ளியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் கதிரியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். நாராயணசாமி நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றார். வீட்டில் அவரது மனைவி, மகன்,…

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் வெடிகுண்டு போன்ற பொருள் கண்டுபிடிப்பு: போலீசார் விசாரணை..!!

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் வெடிபொருள் போன்ற ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று மாலை போகவதி ஆற்றின் பாலத்தின் அடியில், மின்சார வயர்கள்…

வேளாண் கழிவுகளை எரிப்பதால் அதிகரிக்கும் காற்று மாசு: விரிவான அறிக்கை சமர்ப்பிக்க பஞ்சாப்…

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நேற்றுபஞ்சாப் தலைமைச் செயலாளர் விஜய் குமார் ஜான்ஜுவா மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் காணொலி மூலம் உயர்மட்ட ஆய்வுக்…

நாடாளுமன்றத்தில் மக்களின் குரலை வெளிப்படுத்த விடாமல் பா.ஜனதா தடுக்கிறது ராகுல்காந்தி…

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக கடந்த திங்கட்கிழமை இரவு மராட்டியம் வந்தடைந்தது. அவர் நேற்று…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட் இன்று ஆன்லைனில்…

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான…

மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 9 இந்தியர்கள் உடல் கருகி பலி..!!

மாலத்தீவு நாட்டின் தலைநகர் மாலேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்தனர். இவர்கள் கட்டிடத்தின் மேல்தளத்தில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர். தரைத்தளத்தில் வாகனங்கள் பழுது…

‘வந்தேபாரத்’ அதிவிரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார்..!!

தென் இந்தியாவில் முதன்முறையாக சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். அத்துடன் சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தை திறந்துவைக்கிறார். பிரதமர் மோடி வருகை ஒரு…

வேளாண் முறையில் ரசாயன பயன்பாட்டை குறைக்க வேண்டும்- பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இந்தியா…

மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் பிம்ஸ்டெக் நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பூடான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் இதில்…

சைபர் குற்றங்கள் மாபெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன- மத்திய பாதுகாப்பு மந்திரி..!!

தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியின் 60வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங், பயிற்சி முடித்த இந்திய முப்படை அதிகாரிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு…

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன், செல்பி எடுத்து மகிழ்ந்த காங்கிரஸ் மகளிர் அணி..!!

இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவுடைந்தது. இந்நிலையில் கடைசிநாள் பிரச்சாரத்திற்காக அம்மாநிலத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் பொதுச் செயாலாளர் பிரியங்கா காந்தியை வரவேற்க தலைநகர் சிம்லாவில் உள்ள மால் சாலையில்…

ரெயில் வழித்தடங்கள் முழுவதும் மின்மயமாக்கல்- பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக இந்திய ரெயில்வே…

நாடு முழுவதும் அகல ரெயில் பாதைகள் அனைத்தையும் மின்மயமாக்கும் இலக்கை அடைய இந்திய ரெயில்வே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் எரிவாயு பயன்பாடு மேம்பட்டு அதற்கான செலவு குறைவதோடு, வெளிநாட்டு பரிமாற்றத்தில் பன்மடங்கு சேமிப்பும் ஏற்படும்…

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 3 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கடியாட்டா என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது குண்டுவெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தம் வெகு தூரம் வரை கேட்டதால், அருகில்…

இந்து அமைப்பு எதிர்ப்பு.. பெங்களூரு நிகழ்ச்சியை ரத்து செய்த ஸ்டாண்ட் அப் காமெடியன்..!!

பிரபல நகைச்சுவை நடிகர் வீர் தாஸ், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அவரது நிகழ்ச்சிக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பினர் வயாலிகாவல் காவல்…

அருணச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவு..!!

அருணாச்சல பிரதேசம் மாநிலம் த்தில் உள்ள பசார் பகுதி அருகே நேற்று காலை 10.31 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பாசர் பகுதியில் இருந்து 52 கிமீ வடக்கு- வடமேற்கு தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில…

68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேசத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது..!!

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் பாஜக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. ஆம்…

லல்லு பிரசாத்துக்கு சிறுநீரகம் தானம் செய்த மகள்..!!

ராஷ்டிரிய ஜனதா தலைவர் லல்லுபிரசாத் யாதவ் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும்…

குஜராத் சட்டசபை தேர்தல்- பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி மற்றும் ஹர்திக்…

182 தொகுதிகளுக்கான குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 89 இடங்களுக்கும், 2-வது கட்ட வாக்குப்பதிவில் 93 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடக்கிறது. இந்தநிலையில் குஜராத் சட்டசபை…

திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும்…

3 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

இந்தியாவில் புதிதாக 1,016 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி பாதிப்பு 1,132 ஆக இருந்தது. மறுநாள் 937, 8-ந்தேதி 625, நேற்று 811 ஆக இருந்த நிலையில் 3…

தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து- 3 பேர் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் ஜம்மு- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 13 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இவர்களில் குறைந்தது ஏழு பேர் பலத்த…

தெலுங்கானாவில் அமைச்சர் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை..!!

தெலுங்கானா மாநில உணவு, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கங்குல கமலாகர். இவர் கிரானைட் வியாபாரிகளுக்கு சட்டவிரோதமாக குவாரி லைசென்ஸ் வழங்கி உதவுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையொட்டி ஐதராபாத், கரீம்…

வருகிற 16-ந்தேதி நடைதிறப்பு: சபரிமலையில் கமாண்டோ பாதுகாப்பு..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த…

விசாகப்பட்டினத்தில் நாளை பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ செல்கிறார்..!!

பிரதமர் மோடி நாளை மாலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வருகிறார். விமான நிலையம் அருகே உள்ள மாருதி சந்திப்பில் இருந்து விசாகப்பட்டினம் கடல் படை கப்பல் தளம் வரை மோடி சாலையில் சென்று பொது மக்களை சந்திக்கிறார். இந்த ரோடு ஷோவுக்கு பலத்த…

இரவு 9 மணிவரை கணவருடன் அரட்டை அடிக்க அனுமதிக்க கோரி மனைவியிடம் பத்திரம் எழுதி ஒப்புதல்…

ஒவ்வொரு வாலிபர்களுக்கும் வீட்டின் அருகிலும், பள்ளி, கல்லூரியிலும் நெருங்கிய நண்பர்கள் இருப்பது வழக்கம். அந்த வாலிபர், படிப்பு முடிந்து ஒரு வேலையில் சேர்ந்தாலும் நெருக்கமான நண்பர்களை சந்தித்து அவர்களுடன் அரட்டை அடிப்பதில் அவருக்கு கிடைக்கும்…

தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதையடுத்து, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இதன் எதிரொலியால் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை முதல் மிக…

இந்து பற்றி சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கோரிய காங்கிரஸ் தலைவர் ஜார்கிகோளி..!!

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்து வருபவர் சதீஸ் ஜார்கிகோளி. இவர், பெலகாவி மாவட்டம் நிப்பானியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, இந்து மதம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். அவரது…