;
Athirady Tamil News

கர்நாடகத்தில் 2 கட்சிகள் குடும்ப அரசியலை செய்கின்றன – மந்திரி அமித்ஷா கடும்…

மண்டியா மாவட்ட பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை-கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:- மண்டியா, மைசூரு மண்டலத்தில் ஜனதா தளம் (எஸ்)…

கோர்ட்டு அறையில் நீதிபதி மீது கல் வீசிய கொலை முயற்சி குற்றவாளி..!!

குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் கீழமை அமர்வு கோர்ட்டு உள்ளது. இந்த கோர்ட்டில் நேற்று கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட தர்மேஷ் ரதோட் என்ற நபர் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அறையில் ஆஜர்படுத்தப்பட்ட தர்மேஷிடம் விசாரணை நடத்தப்பட்டு…

கேரளாவில் தெருநாய்கள் தாக்கி ஒன்றரை வயது குழந்தை படுகாயம்..!!

கேரளாவில் தெருநாய்கள் தாக்கியதில் ஒன்றரை வயது குழந்தை படுகாயமடைந்தது. கொல்லம் மாவட்டம் மய்யநாடு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு குழந்தையின் பாட்டி வீட்டிற்குள் சென்றபோது, குழந்தை வீட்டின் முன்பு தனியாக…

என் அம்மாவின் வாழ்க்கைக் கதை இதுதான்! – பிரதமர் மோடி நினைவலைகள்..!!

இந்த மூன்றெழுத்து மந்திரத்தின் முன் மயங்காத மனிதர்கள் உலகில் இல்லை. அப்படி இருக்கிறபோது, பிரதமர் மோடி மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்து விட முடியுமா, என்ன? அம்மாவின் வாழ்க்கை... பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் 100-வது…

ஊழல், வாரிசு அரசியலில் இருந்து கர்நாடகாவை விடுவிக்க வேண்டும்- வாக்காளர்களுக்கு அமித்ஷா…

கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தற்போது அங்கு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். ஜனவரி மாதம் கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கு முன்னதாக மத்திய…

ஊழல், வாரிசு அரசியலில் இருந்து கர்நாடகாவை விடுவிக்க வேண்டும்- வாக்காளர்களுக்கு அமித்ஷா…

கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தற்போது அங்கு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். ஜனவரி மாதம் கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கு முன்னதாக மத்திய…

நாடு முழுவதும் 1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள் செயல்பாட்டுக்கு வந்தன- மத்திய…

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 ஆம் தேதி (இன்று) க்குள் 1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே இந்த சாதனை…

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது- பிரதமர் மோடி..!!

மேற்கு வங்க மாநிலத்தில் தூய்மை கங்கை இயக்கம் தொடர்பான திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: நதிகளை தூய்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றில் கழிவுநீர் கலக்காமல், சுற்றியுள்ள பகுதிகளில் நவீன நீர்…

தற்சார்பு இந்தியா கொள்கையால் ராணுவ பலம் அதிகரித்து வருகிறது- பாதுகாப்புத்துறை மந்திரி…

கேரள மாநிலம் சிவகிரி மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: தற்சார்பு என்பது இந்திய கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதி. தற்சார்பு தொடர்பான தகவல்களை நாராயண குரு…

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டது..!!

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை கடந்த 27-ம்…

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு..!!

அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிதியாண்டின் சிறுசேமிப்பு திட்டங்கள்,…

காற்று மாசு எதிரொலி – டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை..!!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குவதால் டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை…

ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானதை அறிந்து வேதனை அடைந்தேன் – பிரதமர் மோடி டுவிட்டர்…

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே…

ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் பிரதமர் அவர்களே! – மம்தா பானர்ஜி உருக்கம்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இறுதிச்சடங்கு நிகழ்வு முடிந்து அவரது…

காதலியை பெட்ரோல் டேங்க்கில் உட்கார வைத்து கட்டிப்பிடித்தபடி பைக் ஓட்டிய வாலிபர்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜுவாடா வெம்பள்ளி நகரை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். சமதா நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் நேற்று விசாகப்பட்டினம்…

போலி சான்றிதழ் கொடுத்து 73 பேர் மருத்துவ கவுன்சிலில் பதிவு- சி.பி.ஐ. அதிகாரிகள்…

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. ஆந்திராவில் இருந்து…

குருவாயூர் கோவிலுக்கு வங்கியில் ரூ.1,737 கோடி பணம், 271 ஏக்கர் நிலம்- தகவல் அறியும் உரிமை…

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் பல ஆயிரம் கோடி தங்க, வைர, வைடூரியங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்ற தகவலை குருவாயூரை சேர்ந்த…

மருத்துவமனை அருகே ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து இருவர் பலி..!!

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் உள்ள தயாள் மருத்துவமனையின் வெளியே இன்று காலை 9…

சந்திரபாபு நாயுடு மீது கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்- அமைச்சர்…

அமைச்சர் ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்து வெளியே வந்த அமைச்சர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது,:- தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட…

ஆலப்புழா ஆற்றில் உல்லாச சவாரி சென்ற போது படகு வீடு கவிழ்ந்து சுற்றுலா பயணி பலி..!!

கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் படகு வீடுகள் உள்ளன. இந்த படகு வீடுகளில் தேனிலவு தம்பதிகள் அறைஎடுத்து தங்குவது வழக்கம். இதுபோல சுற்றுலா பயணிகளும் இந்த படகு வீடுகளில் ஒரு சில நாட்கள் தங்கி உல்லாச சவாரி செல்வார்கள்.…

வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணம் அடைந்தார். இதையடுத்து இன்று மேற்கு வங்காளத்தில் மோடி பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் அவர் பங்கேற்பார்…

புதிதாக 243 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்தது..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 268 ஆக இருந்த நிலையில், இன்று 243 ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 78 ஆயிரத்து 158 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 185 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம்…

பிரதமர் மோடி தாயார் மரணம்- ஜனாதிபதி திரவுபதி, அமித்ஷா, ராகுல் காந்தி இரங்கல்..!!

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் அமித்ஷா, ராகுல்காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தாயார்…

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு..!!

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை…

தாயார் மறைவு – அகமதாபாத் விரைகிறார் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி அங்கு விரைந்து…

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(வயது 100) மோடி காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28ந் தேதி…

18 குழந்தைகள் பலியான விவகாரம்- மருந்து உற்பத்தி நிறுவனம் மீது நடவடிக்கை உறுதி என மத்திய…

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இந்திய நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த இருமல் மருந்து உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், அதை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய…

சோனியா காந்தியின் குடும்ப கட்டுப்பாட்டில்தான் காங்கிரஸ் உள்ளது- அசாம் முதல்வர் கருத்து..!!

காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருந்தாலும், முக்கிய தலைவர்கள் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார். மல்லிகார்ஜுனா கார்கே கட்சியின் தேசிய தலைவர் என்றும்,…

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியுடன் நெருக்கம் காட்டுகிறது பாஜக- காங்கிரஸ்…

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். ரூ.7800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் அவர், முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில்…

மானிய விலையில் உரம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது- மத்திய மந்திரி..!!

பிரதமரின் உழவர் பாதுகாப்பு மையங்களைச் சேர்ந்த 9000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத்,…

வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தோர் தேர்தலில் வாக்களிக்க புதிய திட்டம்- தேர்தல் ஆணையம்…

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாதது கவலை அளிப்பதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதை அடுத்து வாக்களிக்கும்…

அமலுக்கு வந்தது இந்தியா-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி…

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. நேற்று முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம், இரு…

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது- குடியரசுத் தலைவர்…

ஐதராபாத்தில் உள்ள நாராயணம்மா அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய உலகில்…

போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி..!!

பாதுகாப்பு பணியில் இந்திய விமானப்படையும், இந்திய கடற்படையும் இணைந்து செயல்படும் வகையில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை இன்று வங்காள விரிகுடா…