;
Athirady Tamil News
Daily Archives

1 January 2022

வவுனியாவில் கப்ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்து ; ஒருவர் பலி!! (படங்கள்)

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (01.01.2022) இரவு 7.40 மணியளவில் கப்ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் குறித்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

யாழ்ப்பாணம் நகருக்கு வந்து அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருடியவர் பொலிஸாரினால்…

வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு வந்து அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருடியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் திருடிய அலைபேசிகளை விற்பனைக்கு கொடுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இன்னுமொரு இனத்தின் எந்த கோரிக்கையினையும் தட்டிப் பறிக்கவில்லை!!

எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான, நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என…

காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் காணாமற்போயுள்ளார்!!

காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் இளைஞன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களினால் தேடப்பட்டுகிறார்.…

பிரதி முதல்வர் எனது நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாது -யாழ் மாநகர…

பிரதி முதல்வர் என்பவர் எனது நம்பிக்கையை பெற்றவராக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாதென யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார் யாழ் ஊடக அமையத்தில் இன்று(1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,…

மேலும் 231 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 231 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560,725 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

சுவிஸ் விதுஷன் அவர்களின் பிறந்தநாளில், பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி..…

சுவிஸ் விதுஷன் அவர்களின் பிறந்தநாளில், பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி.. (படங்கள், வீடியோ) ##################################### யாழ். குப்பிளான் மற்றும் புங்குடுதீவு வீராமலையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சொலத்தூண்…

இந்திய மீனவர்களை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!! (படங்கள் வீடியோ)

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார். இன்று மதியம் ஒரு மணியளவில்…

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை!! (படங்கள்…

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு…

புதிதாக திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி!!

புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை…

தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார் !!

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…

“M.F” சஞ்சீவன் பிறந்தநாள் கொண்டாட்டம்.இயற்கை சூழலில் நடைபெற்றது.. (படங்கள்)

"M.F" சஞ்சீவன் பிறந்தநாள் கொண்டாட்டம்.இயற்கை சூழலில் நடைபெற்றது.. (படங்கள்) ####################################################### மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினரும், வவுனியா மாவட்ட பொறுப்பாளரும், சமூகசேவையாளருமான…

குஜராத், மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் வைரஸ்…!!

கடந்த மாதம் 24ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள்…

பி.பி.எப்.-க்கான வருடாந்திர வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நீடிக்கும் – மத்திய அரசு…

பொது வருங்கால வைப்புநிதி (பி.பி.எப்.), தேசிய சேமிப்பு பத்திரம் (என்.எஸ்.சி.) போன்றவற்றுக்கான வட்டி விகிதத்தை காலாண்டு அடிப்படையில் மத்திய அரசு அறிவிக்கிறது. அந்தவகையில் நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டான ஜனவரி 1 முதல் வருகிற மார்ச்…

இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவு!!

2015 ஆம் ஆண்டளவில் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆண்களின் எண்ணிக்கை 15 வீதத்தில் இருந்து தற்போது 9.1 வீதம் வரை குறைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் புகையிலை…

வவுனியா வைத்தியசாலையில் ”அரசியல் தலையீடுகளை அனுமதிக்கமாட்டோம்” பாதாதைகள்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் 'வைத்தியர்களின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம்'' எனும் வசனத்தினை தாங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பதாதைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் காணப்படுவதுடன்…

வவுனியாவில் புதுவருடத்தை வரவேற்று ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்!! (படங்கள்)

வவுனியாவில் உள்ள ஆலயங்கள் , கிறிஸ்தவ தேவாலயங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. அந்தவகையில் வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித…

மன்னார் மடு பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து : இருவர் காயம்!!

மன்னார் மடு பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் - மதவாச்சி வீதியுடாக முச்சக்கரவண்டி சென்றுகொண்டிருந்த சமயத்தில் மடு பகுதியினை அண்மித்த…

அச்சுவேலியில் கடை உடைத்து , அரிசி மூடை திருட்டு!!

யாழ். அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி களவாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில், அச்சுவேலி மேற்கில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் அருகில் உள்ள வர்த்தக நிலையத்திலேயே நேற்று…

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா!!…

யாழ்ப்பாணம் - மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று(01) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள்!! (படங்கள்)

2022ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

சீமெந்தின் விலை அதிகரிப்பு!!

சீமெந்தின் விலையை அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (01) முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து பொதியொன்றின்…

காஷ்மீர் கூட்டநெரிசலில் சிக்கி 12 பேர் பலி – பிரதமர் மோடி நிவாரணம்…

ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவதேவி கோயில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடினர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர்…

ஒமைக்ரான் உச்சம் தொட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு திடீர் ரத்து…!!

கொரோனாவின் பிடியில் சிக்கிய நாடுகளில் ஒன்று தென் ஆப்பிரிக்கா. அங்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஊரடங்கு போடப்பட்டது. அந்த நாடு 4 அலைகளை ஒன்றன்பின் ஒன்றாக சந்தித்தது. கடந்த மாதம் 24-ந் தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானும் அங்குதான் முதன்…

ஒற்றுமைக்கு எதிரான பேச்சை அனுமதிக்க கூடாது – ஆயுதப்படை முன்னாள் தலைவர்கள்…

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு, முன்னாள் கடற்படைத் தலைவர்களான அட்மிரல் (ஓய்வு) எல் ராம்தாஸ், அட்மிரல் (ஓய்வு) விஷ்ணு பகவத், அட்மிரல் (ஓய்வு) அருண் பிரகாஷ் மற்றும் அட்மிரல் (ஓய்வு) ஆர்.கே.தோவன்…

சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் மிக நீள மெட்ரோ ரெயில் பாதை திறப்பு..!!

உலகின் மிக நீளமான மெட்ரோ ரெயில் பாதை சீனாவின் ஷாங்காய் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. லைன் 14 மற்றும் லைன் 18 என்னும் இந்த 2 வழித்தடங்கள் என்ஜின் டிரைவர் இன்றி இயக்கும் ரெயில்கள் ஓடும் தடங்கள் ஆகும். இது எனக்கு மிகவும் வசதியாக…

காஷ்மீரில் சோகம் – மாதா வைஷ்ணவ தேவி பவன் பகுதியருகே கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர்…

ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடினர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி…

அமெரிக்காவில் 2 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு…!!

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் உச்சத்தை எட்டி உள்ளது. இதுவரை 5 கோடியே 52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கையும்…

பிரதமரின் வாழ்த்துச் செய்தி!!

அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேறச் செய்யும் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது. வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில்…

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022 ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம். நாட்டின் மீதும் எமது சமூகத்தின் மீதும்…

01.01.2022 இன்றைய வானிலை அறிக்கை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி…

பேஸ்புக் மூலம் பழகி உல்லாசம்: வாலிபரை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த பெண்…

திருச்சூர் மாவட்டம் சேலைக்கரை அருகே உள்ள ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்தவர் சிந்து (வயது 37). இவர் பாலக்காடு நகர் கல் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் (34) என்பவருடன் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். கடந்த மாதம் சிந்து, ராஜீவை தொடர்பு கொண்டு தன்…

தேடுதல் வேட்டையின்போது தலிபான்கள் பதிலடி… 4 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு…!!

பாகிஸ்தானில் உள்ள தலிபான் இயக்கமான தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே நவம்பர் மாதம் சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இதனால் வன்முறைகள், உயிரிழப்புகள் இன்றி அமைதி திரும்பத் தொடங்கியது. ஆனால், இது நீடிக்கவில்லை.…

சாலை விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு…!!

ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ஹரிஹர்கஞ்ச் என்ற இடத்தில் நேற்று வேனும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மூன்று பெண்கள் உட்பட 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். பாலமு மாவட்டத்தை சேர்ந்த அந்த…