;
Athirady Tamil News
Daily Archives

23 April 2024

படிக்கட்டுகளில் ஏற சிரமப்படுவார்; 7வது மாடிக்கு மருமகளை கிரேனில் தூக்கிச் சென்ற மாமியார்!

சிசேரியன் மூலம் பிரசவித்த தனது மருமகளை, அடுக்கு மாடி குடியிருப்பின் லிஃப்ட் பழுதடைந்ததால் மாமியார் கிரேனில் தூக்கிச் சென்ற சம்பவம் பருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் லியோனிங் மாகாணத்தின் ஷென்யாங் பகுதியில் உள்ள அடுக்குமாடி…

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவழித்தது எத்தனைக் கோடிகள்…

ஆசியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி உலகின் 11வது பணக்காரர் ஆவார். Bloomberg Billionaires Index-ன் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 113 பில்லியன் டொலருக்கும் அதிகமாகும். Ultra Luxury வாழ்க்கை முறையை பின்பற்றும் அம்பானி…

கனடாவில், புதிய வரி நடைமுறையினால் மருத்துவர்களுக்கு பாதிப்பு

கனடாவில் புதிய வரி நடைமுறைகளினால் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தங்களது ஓய்வூதிய சேமிப்பு இந்த புதிய வரி நடைமுறையினால் பாதிக்கும் என சில குடும்ப மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குடும்ப மருத்துவர்களுக்கு…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விவாதம் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. நாளை 2024.04. 24ஆம் திகதி காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை, சட்டத் திருத்தச் சட்டமூலம் மற்றும் அபாயகரமான…

9 நிமிடங்களில் 5 பூகம்பங்கள்… மொத்தமாக அதிர்ந்த தீவு நாடு

கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் மாவட்டத்தில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் திங்கள்கிழமை 9 நிமிடங்களில் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5.08 மற்றும் 5.17…

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் விசேட அறிவிப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024 மே 2ஆம் திகதி முதல், புதிய…

லட்சக்கணக்கில் ஏலம் போன கூரை கத்தாழை மீன்! தஞ்சாவூர்க்காரருக்கு அடித்தது அதிர்ஷ்டம்

தஞ்சாவூரில் 25 கிலோ எடை கொண்ட கூரை கத்தாழை என்ற மீன் ஒன்று மட்டுமே லட்சக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரூ 1.87 லட்சத்திற்கு ஏலம் தமிழக மாவட்டமான தஞ்சாவூர், அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி…

யாழ்ப்பாணத்தில் நடந்த நெகிழ்ச்சி செயல் ; தந்தைக்காக மகன் கட்டிய நினைவாலயம்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் பிரமாண்டமான நினைவாலயத்தை அமைந்துள்ளார். கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு…

7,200 படிக்கட்டுகள்… பக்தர்களை கதற வைக்கும் சீன கோயில்! வைரல் காணொளி

சீனாவில் காணப்படும் மலை கோயில் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. சீன கோவில் சீனாவில் ‘மவுண்ட் தைஷான்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலுக்கு செல்ல மக்கள் 7,000க்கும் மேற்பட்ட…

இளநீர் விலையில் திடீர் மாற்றம்: அதிகரிக்கும் கேள்வி

நிலவும் வறட்சியான காலநிலையுடன் சந்தையில் இளநீர் ஒன்றின் விலை 220 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இளநீரின் தேவையே இதற்குக் காரணம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இளநீர் ஒன்றின் மொத்த…

வீகன் டயட் ; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தந்தை

ரஷ்யாவில் வீகன் உணவுமுறையை பின்பற்றும் ஒருவர் தன் குழந்தைக்கு உணவு அளிக்காமல் பட்டினி போட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் சமூக வலைதள இன்புளூயன்சராக இருப்பவர் மாக்சிம் லியுட்டி. இவர் வீகன் டயட் முறை…

சிறிலங்கா சுதந்திரக்கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன்: விஜயதாஸ ராஜபக்ச உறுதி

“சிறிலங்கா சுதந்திரக்கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன். நான் கை வைத்த விடயங்கள் தோல்வியில் முடிந்தது கிடையாது.” - என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது…

இஸ்ரேலின் இராணுவ புலனாய்வுத் தலைவர் ராஜினாமா., தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனதற்கு…

இஸ்ரேலிய இராணுவ புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா (Maj. Gen. Aharon Haliva) பதவி விலகியுள்ளார். அக்டோபர் 7-ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனதற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.…

பாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை மே மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி…

ஈரான்-இஸ்ரேல் பதற்றம்., ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டால் பெட்ரோல் விலை உயரும்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், Hormuz ஜலசந்தி முற்றுகையிடப்பட்டால் பெட்ரோல் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான்…

தியத்தலாவ பந்தயப் பாதையில் விபத்து ; விசாரணைக்கு ஏழு பேர் இராணுவ குழு நியமணம்

பதுளை தியத்தலாவை - நரியகந்த பந்தயப் பாதையில் Fox Hill Super Cross 2024 ஓட்டப் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின்…

கிளிநொச்சியில் கடலுணவு கொள்வனவு தொழிற்சாலைகளில் திடீர் பரிசோதனை

கிளிநொச்சி(Kilinochchi) பூநகரி பள்ளிக்குடாப் பகுதியில் கடலுணவு கொள்வனவு மற்றும் பதப்படுத்தலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் திடீர் பிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இயங்கிவரும் ஆறு தொழிற்சாலைகளை மேற்பார்வை பொது சுகாதார…

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரச அதிகாரி கைது

அம்பாறையில் (Ampara) நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மருதமுனை நகரை அண்டிய…

2026 இல் அதிகரிக்கும் இலங்கையின் வறுமை விகிதம்: உலக வங்கி சுட்டிக்காட்டு

2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின்…

அரசு பணியில் சேர ஆசைப்பட்டு.., இன்று கழுதை பால் விற்று அரசு சம்பளத்தை விட அதிக வருமானம்

கழுதை பாலை விற்று மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர் ஒருவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். யார் அவர்? இந்திய மாநிலமான குஜராத், பதான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திர்ரன் சோலங்கி. இவர், தன்னுடைய கிராமத்தில் கழுதை பண்ணை…

தபால் வாக்குக்கு மறுப்பு.. நேரடியாக வந்துதான் ஓட்டு போடுவேன் – 112 மூதாட்டிக்கு…

112 மூதாட்டி ஒருவர் தபால் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்றும், நேரடியாக வந்து வாக்களிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். தபால் வாக்கு மக்களவை தேர்தல் 2024 கடந்த 19-ம் தேதி தொடங்கி வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற…

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் (presidential election) முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) வேட்பாளராக முன்வைக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த…

வெளிநாடு அனுப்பவதாக கூறி மோசடி! சந்தேகநபர் கைது

கனடா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவர் வெளிநாட்டு…

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் -மருதமுனையில் சம்பவம்

நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மையில் ஐஸ் மற்றும் கஞ்சா…

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் இன்று (2024.04.23) மதியம் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேலதிக விசாரணை…

பாடசாலை விடுமுறை: சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (24) ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை மே மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் தேர்த்திருவிழா நேற்று(22.04.2024) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர பிரான்ஸ் லெபனான் தலைவர்கள் ஆலோசனை

இஸ்ரேல் ஹமாஸ் மோதலாகத் துவங்கிய பிரச்சினை, திசைமாறி, இன்று ஈரான் இஸ்ரேல் மோதலாக உருவெடுத்துள்ளது. பிரச்சினை பெரிதாகுமானால், அது மூன்றாம் உலகப்போராகக் கூட மாறலாம் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர…

புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம்: மீண்டும் பிரித்தானிய பிரதமர் ரிஷி…

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம் என மீண்டும் சூளுரைத்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக். தயார் நிலையில் விமானங்கள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளாக ருவாண்டா திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக…

வறண்டது வீராணம் ஏரி

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டு பாலைவனம்போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், வீராணம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். 1,100…

தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல்: பதவி விலகியுள்ள இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர்!

இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா தனது தலைவர் பதவி விலகியுள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகியது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள்…

நாட்டில் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

நாட்டில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் நிலவி வரும் பதற்ற நிலை தணிந்தால், விலை குறையும் சாத்தியம்…

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு!

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூரைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். இலங்கையின் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீற்றர் தூரம் பாக்…

இலங்கையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

இதுவரை தேசிய அடையாள அட்டையைப் (NIC) பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டமானது பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய…