;
Athirady Tamil News

மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…!!

0

மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலா ஒரு மாநிலங்களவை எம்.பி.-க்கான இடம் காலியாக உள்ளது.

இதற்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 29-ந்தேதி (நவம்பர்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.