;
Athirady Tamil News

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (27) மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (28) காலை 7 மணி வரை 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6, தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ நகர சபை பகுதிகளிலும், ஜயந்திபுர மற்றும் பெலவத்தை பிரதேசங்களிலும் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.