;
Athirady Tamil News

நாம்பன் மாட்டினை இறைச்சி ஆக்கிய மூவர் !!

0

செந்தூரன் பிரதீபன் ஊர்காவற்துறை தம்பாட்டி சவுதியில் சட்டவிரோதமான முறையில் நாம்பன் மாட்டினை இறைச்சி ஆக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மூவரும் தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ஆட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன் அவர்களின் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த வழக்கு டிசம்பர் 14 ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.