;
Athirady Tamil News

ஸ்ரீநகரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!1

0

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடிக்கடி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் பாதுகாப்புப்படையினர் இணைந்து பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் அடிக்கடி என்கவுண்டர் நடைபெற்று வருகிறது. இன்று ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ரம்பாக் என்ற இடத்தில் போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.