;
Athirady Tamil News

வர்த்தமானி தாமதமாவதால் பல்வேறு சிக்கல்கள் !!

0

இரசாயன உரம் மற்றும் பீடைக்கொல்லி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் இன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதாக அண்மையில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்படாத காரணத்தினால் தனியார் உர நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.