;
Athirady Tamil News

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம்!! (படங்கள், வீடியோ)

0

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

இலங்கை பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரத்து 19 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து இதுவரை 60 ஆயிரம் பட்டதாரிகள் நியமனத்தில் தவறவிடப்பட்ட பட்டதாரிகளில், யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநருக்கான மகஜர் ஒன்றை இன்று வழங்கியுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.