;
Athirady Tamil News

இலங்கை கடற்பரப்பில் 250 கிலோ ஹெரோயினுடன் வௌிநாட்டு படகு!!

0

இலங்கை கடற்பரப்பில் 250 கிலோ ஹெரோயினுடன் வௌிநாட்டு படகு

இலங்கையின் தென் பகுதி கடற்பரப்பில் சுமார் 250 கிலோ எடை கொண்ட 225 பெக்கெட்டுக்கள் ஹெரோயினுடன் வௌிநாட்டு படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

You might also like

Leave A Reply

Your email address will not be published.