;
Athirady Tamil News

இந்தியப் பிரதமருக்கான ஆவணம் கையளிப்பு !!

0

இந்தியப் பிரதமருக்கான ஆவணம் கையளிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கும் வகையில், தமிழ்க் கட்சிகளினால் தயாரிக்கப்பட்டு, கையொப்பம் இடப்பட்டுள்ள ஆவணம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.