;
Athirady Tamil News

ஏ-9 வீதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!!

0

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு பகுதியில் இன்று (28) மதியம் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த வீதியின் அருகில் உள்ள கால்வாயில் ஆணொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.