;
Athirady Tamil News

’’புதிய கட்டணத்தின் கீழ் இன்னும் இரண்டு நாட்களுக்கு பஸ் சேவை” !!

0

புதிய பஸ் கட்டண திருத்தத்தின் கீழ் பஸ் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் மட்டுமே கிடைத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புதிய கட்டணத்தின் கீழ் பஸ்களை இயக்குவது குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் அவற்றின் செலவு மற்றும் வருமான நிலையை சரிபார்த்து முடிவு எடுக்கப்படும் என தனியார் பஸ் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை அந்த சங்கத்தின் தலைவர் அஞ்சன பிரியஞ்சித் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.