;
Athirady Tamil News

பொரளை கைக்குண்டு சம்பவம் – சந்தேக நபர் பிணையில் விடுதலை!!

0

பொரளை தேவாலய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிலியந்தலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான ஓய்வுபெற்ற வைத்தியர் தாக்கல் செய்த பிணை மனுவை இன்று (21) பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.