;
Athirady Tamil News

சோதனைச் சாவடிகளினால் மக்கள் சிரமம் !!

0

மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் தொடர்பாக மன்னார் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன விஜயசேகரவுடன் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இதனை தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்துள்ள போதும், மன்னார் மாவட்டத்தில் 16 சோதனைச்சாவடிகள் போதைப்பொருள் தடுப்பு எனும் போர்வையில் அமைக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.