;
Athirady Tamil News

யாழ் தொண்டர்களால் ஒரு ரூபாவிற்கு ஒரு கிலோ நாட்டரிசி!! (படங்கள்)

0

ஶ்ரீ லங்கா சுமித்ரயோ யாழ். கிளை தொண்டர்களால் நேற்றைய தினம் ஒரு கிலோ நம்பர் 1 நாட்டரிசி 1ரூபாவிற்கு வழங்கப்பட்டது.

தற்கொலை தடுப்பு செயற்பாட்டை முன்னெடுத்து வரும் நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தற்கால பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கு மன ரீதியான ஆறுதல் தேவை என்பதை உணர்த்தும் முகமாக இவ் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

1/− உள்ளவருக்கு மட்டுமே அரிசி வழங்கப்பட்டமை குறிப்பிட்த்தக்கது.

யாழ். முத்திரைச் சந்தியை அண்மித்த கல்வியங்காடு சட்டநாதர் கோவிலடியில் இவ்விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.