;
Athirady Tamil News

21 ஆவது திருத்தம் குறித்து மைத்திரி அவசர கடிதம் !!

0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எம்.பி, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு தானும் தனது கட்சியும் முழுமையாக ஆதரவளிப்பதாகவும், உத்தேச வரைவில் உள்ள அனைத்து திருத்தங்களுக்கும் உடன்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மேலும் பல முன்மொழிவுகளை பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.