;
Athirady Tamil News

சொத்துக் குவிப்பு வழக்கில் பசில் விடுதலை !!

0

மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிபதி நிமல் ரணவீர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.