;
Athirady Tamil News

முதலீட்டாளர்களுக்கு 40 வருட சிறப்பு வரிச் சலுகை !!

0

கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களுக்கு 40 வருட சிறப்பு வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டினரை கவரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.