;
Athirady Tamil News

பசிலின் மனைவி அமெரிக்காவுக்கு பறந்தார் !!

0

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்‌ஷ இன்று அதிகாலை அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் ஈ.கே. 649 என்ற விமானம் மூலம் டுபாய் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசிலின் இடத்திற்கு முன்னணி வர்த்தகர்?

பதவியை துறக்கிறார் பசில் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.