;
Athirady Tamil News

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று மாலை யாழ் நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்.!! (படங்கள்)

0

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று மாலை யாழ் நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்.

இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ்.இராமச்சந்திரனின் அழைப்பையேற்று இந்து பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ள நிலையில் இன்று மாலை நல்லூர் ஆலயத்திற்கு வருகைதந்து வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.