;
Athirady Tamil News

பதுளை -சாயன சந்தை தொகுதியில் தீ!! (படங்கள்)

0

பதுளை -சாயன வீதியில் அமைந்துள்ள சந்தை தொகுதியில் மரக்கறி கடை மற்றும் ஆறு சிறிய சில்லரை கடைத்தொகுதிகள் முற்றாக தீக்கிறையானது

நேற்று இரவு 9:20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியாத போதிலும் பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பதுளை மாநகர தீயணைப்பு படையினர் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, இச்சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.