;
Athirady Tamil News

மட்டகளப்பு சிறப்பாக நடைபெற்ற, “புளொட் “வீரமக்கள் தின” -2022- நிகழ்வு.. !! (படங்கள்)

0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் கழக கண்மனிகள் அனைத்து போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து வருடா வருடம் யூலை 13ம் திகதி தொடக்கம்16ம் திகதி வரை வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இன்று(16-07 -2022)  33வது வீரமக்கள் தினம் மட்டகளப்பு நாவற்குடாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி யின் மட்டகளப்பு மாவட்ட கிளையினால் அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா  தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.இதில் கழகத்தோழர்கள் ந.ராகவன்,கா.கமலநாதன், ச.அருள்ராஜா , சிவசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர். உயிர்நீத்த தோழ்கள் நினைவாக  தென்னை மரகன்றுகள் விநியோகிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.