;
Athirady Tamil News

வான் மோதி மூவர் பலி !!

0

வெல்லவாய- மொனராகலை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

வீதியில் நடந்துச் சென்ற தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோரின் மீதே வான் மோதியுள்ளது.

அந்த வான் நிறுத்தப்படாமல் சென்று, குக்குரன்பொல பிரசேத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மூவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த புத்தல பொலிஸார் மூவரின் சடலங்களும் புத்தல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.