;
Athirady Tamil News

மைத்திரி ரிட் மனுத்தாக்கல்!!

0

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான மைத்திரிபால சிறிசேன, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் தனக்கெதிரான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ​தொடர்பான வழக்கை இடைநிறுத்துமாறு கோரியே ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.