;
Athirady Tamil News

காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து சடலம் மீட்பு!!

0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படை சிப்பாயின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

கண்டியை சேர்ந்த சன்னி அப்புக்கே சுரங்க ரொஷாந்த சில்வா (வயது 34) எனும் சிப்பாய்யே சடலமாக மீட்டப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பளை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.