;
Athirady Tamil News

பதவியில் தொடர்ந்தும் செயற்படுவேன் !!

0

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய செயலாளர் நாயகத்தை நியமிப்பது தொடர்பில் எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக அமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவார் என கட்சி அறிவித்தால், அதை ஏற்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணையக்குழுவுக்கு அமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.