;
Athirady Tamil News

புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பழையமாணவர் சங்கம் ஆரம்பித்தல் தொடர்பாக..!! ( படங்கள் இணைப்பு )

0

தவிர்க்கமுடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட புங்குடுதீவு மத்திய கல்லூரி ( புங்குடுதீவு மகா வித்தியாலயம் ) பழைய மாணவர் சங்கம் ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 03 – 12 -2022 ( சனிக்கிழமை ) காலை 10 மணிக்கு பாடசாலையின் அதிபர் A. விமலேந்திரன் தலைமையில் ஆரம்பமாகும் . புங்குடுதீவு மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் , நலன்விரும்பிகள் அனைவரும் இக்கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.