;
Athirady Tamil News

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவு கிழக்கில் பொங்கல் பொதிகள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

0

சமூக ஆர்வலர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி அவர்களின் ஏற்பாட்டில்
கனடா K2B நடன கலையகத்தின் நிதிப் பங்களிப்புடன் சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 11 – 01 – 2023 அன்று புங்குடுதீவு 2 , 10,11, 12ம் வட்டாரங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.