;
Athirady Tamil News

முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம்!!

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில், கடந்த போராட்ட காலத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா பணம் தொடர்பில் நேற்று (07) முன்தினம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.