;
Athirady Tamil News

புங்குடுதீவு ஐந்தாம் , ஏழாம் வட்டாரங்களில் மின்விளக்குகள் பொருத்தல்!! (படங்கள்)

0

சூழகம் ஏற்பாட்டில் ஊரதீவு , கேரதீவில் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டது ( படங்கள் இணைப்பு )

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு.கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பிரதேசத்தில் இருள் சூழ்ந்து காணப்பட்டிருந்த ஊரதீவு – கேரதீவு இணைப்பு வீதியில் ரூபாய் இரண்டு இலட்சம் நிதியில் இருபது மின்விளக்குகள் ( 50 W ) பொருத்தப்பட்டன.

சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான திரு. ந.சிவானந்தன் , திருமதி. சுரேஷ் ஆனந்தி ஆகியோரின் நிதியுதவியில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.