;
Athirady Tamil News

மார்ச் 20 பரிசீலனை: IMF அறிவிப்பு !!

0

இப்போது அனைத்து முக்கிய இருதரப்பு கடனாளர்களிடமிருந்தும் நிதியுதவி உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நிதியளிப்பதற்காக 2022 செப்டம்பர் 1 ஆம் திகிதயன்று எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்தத்தின் ஒப்புதலை மார்ச் 20 அன்று சர்வதேச நாணய நிதியம் (IMF) வாரியம் பரிசீலிக்க இது வழி வகுக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.